மக்களே..
நம்
வாழ்வில் துன்பங்கள் ஏன்
வருகின்றன..?
நாம்
அல்லது பிறர் செய்யும்
நீதிக்குப் புறம்பான
குற்றங்களால்தன் துன்பங்கள்
வருகின்றன.
குற்றங்கள்
ஏன் நடக்கின்றன..?
மக்களின்
அடிபடை
வழ்க்கை தேவைகள்
முழுமையாக நிறைவேராதபோது
குறுக்கு வழியில்
அந்த தேவைகளை நிறைவேற்ற
முயலும்போது அது குற்றமாகிறது.
அனைத்து
தவறுகளும்
பணத்திற்காகதான்
செய்யப்
படுகின்றன
ஏனென்றால்
பெரும்பாலான
வாழ்க்கைத்தேவைகள் பணத்தின்
மூலமே நிறைவேருகிறது.
அப்படியென்றால்
அனைவருக்கும் பணம் கிடைக்க
என்ன செய்யவேண்டும்..?
அனைவருக்கும்
அவரவர்களுக்கு தகுந்த வேலை
வேண்டும்..!
முடியுமா...?
முடியும்
.
யாரால்...?
அரசாங்கத்தால்..!
அனைவருக்கும்
அரசுவேலை சாத்தியமா..?
சாத்தியம்தான்..
எப்படி..?
அனைத்து
சொத்துக்களையும் அரசுடமை
ஆக்க வேண்டும்
உடனே
இப்போதுள்ள பணக்காரர்கள்
எதிற்பார்கள்,,,
காரணம்..
அவர்கள்
பல வழிகளில் சேர்த்தபணம்
பயனில்லாமல் அரசுடமையாக்கப்படும்
என்பதால்.
ஆனால்
இந்த எண்ணம் தேவையற்றது...
ஏனென்றால்..
எதிர்கால
அவசர மருத்துவ தேவைக்காகவும்,
தன்னுடைய
வாரிசுகள் துன்பமின்றி
வாழவேண்டும் என்பதற்காகவும்தான்
பணம் சேமித்து வைக்கப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக